Wednesday, June 19, 2013

உங்க பல்ல பார்க்கணும் -2



1) 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'
      'சாரி சார். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது '

2) ' ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் '
      ' டேய் .. மோதல அந்த செவுடு மெஷின போட்டு  தொலை டா '

3) ' எவ்வளவு நாளா ஒரு பொண்ண  தேடி கிட்டு இருக்க ?'
 ' நீ தான் பொண்ணு மஹா லக்ஷ்மி மாதிரி இருக்கணும்ன .. எந்த பொண்ணப் பார்த்தாலும் இரண்டு கை தான் இருக்கு .. யாருக்கும் நாலு கை இல்லையே '

4) 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி '
     'அத ஏன் சார் நூறு தடவ சொல்றீங்க '

5) ' எங்க கூட்டு சாப்பிடதுக்கு அப்புறம்  மூடி வைங்க , இல்லாட்டி கெட்டு போகிடும் '
        ' அது பரவாயில்லமா .. ..மூடி வெச்சு, மத்தவங்க  சாப்பிட்டா வயறு கேட்டு போயிடும்'

6) 'எங்க அப்பா மாதிரி நாலு பேரு இருந்தா இந்த ஊர்ல தானா மழை பெய்யும்.'
        'ஆமா  ஆமா .. பத்து வருஷத்துக்கு ஒரு முறை'

7) என் சார் டம்பளர நடு ஹால்ல நிறுத்தி வெச்சிருக்கீங்க ?
 ' என் போண்டாடித்தான் குடிக்கறத நிறுத்த சொன்னா !'

8) உங்க பையன்  ஏன் ஒரு கைல கத்தியும் இன்னொரு  கைல மருந்தும் வெச்சிருக்கான்?
'  டாக்டர் ஷார்ப்பா பத்து மணிக்கு  மருந்து சாப்பிட சொன்னாராம். '

9) ' அப்பா , அஞ்சு ரூபாய் மிச்சம் பண்ணினா அம்மா திட்றாங்கபா !'
'என்னடா மிச்சம் பண்ணின?'
'அம்மா ஒரு முட்டை வாங்கி வர சொன்னாங்க . நான் எதுக்கு செல்வுன்னு எக்ஸாமில வாங்கிட்டேன்'

10) 'என்ன சார் உங்க பையன் டெய்லி கோயில் வறான் ?'
' நீங்க ஒண்ணு, அவன் தினமும் கடவுள் கிட்ட அவங்க கணக்கு டீச்சர  கூட்டிடு போக வேண்டிக்கிறான் !!'





No comments:

Post a Comment